ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை, வௌ்ளிக்கிழமை (25) சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
இலாபகரமான சேவையை வழங்க கால அவகாசம்
இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவையை வழங்க அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத நபர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.
மக்களோடு மக்களாய்
புஸ்பராணியின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்
காஸ்மீர் பொது மக்கள் மீதான தாக்குதல்
பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன
தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான உறவுகளை தரமிறக்கும் இந்தியா
ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் மஸ்க்?
ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார். அடுத்த மாதத்துக்குள் (மே) டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். ட்ரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.