மகாநாயக்கர்களை சந்தித்தார் ஜனாதிபதி அனுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை, வௌ்ளிக்கிழமை (25) சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

இலாபகரமான சேவையை வழங்க கால அவகாசம்

இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ மேலாளர்களுக்கு இலாபகரமான மற்றும் தரமான சேவையை வழங்க அடுத்த மாத இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யாத நபர்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார்.

புஸ்பராணியின் போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள்

(போல் பிரகலாதன்)

கீழேயுள்ள பதிவு எனது முகநூல் நட்பு வட்டத்தில் இருக்கும் நண்பர் விஜய் பாஸ்கர் தனது மதிலில் புஷ்பராணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவாக இட்டிருந்தார்.  இதில் புஷ்பராணி அவர்களின் போராட்டம் பற்றிய விமர்சனமாகவே பதிவிட்டிருந்தார்.

காஸ்மீர் பொது மக்கள் மீதான தாக்குதல்

(தீரன் நந்தன்)

கேள்வி 1: திட்டமிடப்பட்ட மோடியின் காஷ்மீர் பயணம் ஏன் இரத்து செய்யப்பட்டு சவுதி பயணமாக மாற்றப் பட்டது…

கேள்வி 2: அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வந்திருந்த நேரம் அவரிடம் பேச வேண்டிய வரி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆயிரம் இருக்க ஏன் அவசரமாக சவுதி ஓடினார்…

பாக்கிஸ்தான்-இந்தியா எல்லைகள் மூடப்பட்டன

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானுடனான அட்டாரி-வாகா எல்லையை உடனடியாக மூடுவது எனப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை தீா்மானித்தது.

தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான உறவுகளை தரமிறக்கும் இந்தியா

பாகிஸ்தானுடனான தனது உறவுகளை தரமிறக்குக்கும் பல நடவடிக்கைகளை இந்தியா இன்று அறிவித்துள்ளது.  

ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுகிறார் மஸ்க்?

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் டாட்ஜ் துறைக்கு நேரம் ஒதுக்குவதை குறைத்து கொள்ள இருப்பதாக, எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால் டெஸ்லா வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்றார். அடுத்த மாதத்துக்குள் (மே) டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறிவிடுவேன் எனவும் சூசகமாக தெரிவித்துள்ளார். ட்ரம்புடன் இணைந்து கொண்டு எலான் மஸ்க் செயல்படுவதால் அவருடைய டெஸ்லா நிறுவனம் உள்ளிட்டவற்றின் பங்குகள் மதிப்பு குறைய தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக புத்தக நாள்:

(தோழர் ஜேம்ஸ்)

என் புத்தகத்துடன்……

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது நாம் எல்லோரும் அறிந்த வழக்கு மொழித்தான். அதுதான் உண்மையாகவும் இருக்கின்றது.

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார்.

பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா?

நமது நாட்டில் பாதாள உலகம் சிறிது காலம் அமைதியாக இருந்தபோதிலும், அன்றாட இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பார்க்குமிடத்து, மீண்டும் மிகவேகமாக தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிக்கின்றது.