முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர்களை இலக்கு வைத்த மதனமோதகம் மீட்பு
இன அழிப்பின் நினைவகம் செம்மணி: நல்லூரில் தீர்மானம்
9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு
கடைசி நிமிட த்ரில்லர்: பனாமாவுக்கு அதிர்ச்சியளித்த கானா
95ஆவது நிமிடத்தில் வந்த மிரட்டல் கோல்; 1–0 என்ற கணக்கில் கானா த்ரில் வெற்றி
உலக க்கிண்ண கால்பந்தாட்ட திருவிழாவின் ‘குரூப் L’ பிரிவில் இன்று நடைபெற்ற வாழ்வா-சாவா ஆட்டத்தில், பனாமா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கானா அணி இறுதி 32 அணிகளுக்கான சுற்றுக்கான தங்களது வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்: கோட்டாபய மீதான kD ஒத்திவைப்பு
யாழிலிருந்து கொழும்பு நோக்கி விழிப்புணர்வு சைக்கிள் பயணம்
“தற்கொலை இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும்” எனும் தொனிப்பொருளில், இந்தியாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிய சைக்கிள் பயணத்தை இன்று காலை ஆரம்பித்தார். யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இருந்து காலை 7.30 மணியளவில், யாழ்ப்பாண இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி கொடியசைத்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து வைத்தார்.



