சாதியொழிப்புப் போராளி கெட்டப்…

(Aadhavan Dheetchanya)

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் நெல்லையில் கொல்லப்பட்டதற்கு எதிராக களத்தில் நின்றவை மார்க்சிய, அம்பேத்கரிய அமைப்புகள்.பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்தாரை முதல்வருடன் சந்திக்க வைத்து பல்வேறு உதவிகளைச் செய்ததும் வழக்கறிஞர் தோழர் ப.பா.மோகன் அவர்களைச் சந்தித்து வழக்கை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததும்.

காங்கிரஸ்

பாஜக இந்தியாவைக் கைப்பற்றவில்லை. பிராந்தியக் கட்சிகள்தான் அதை அவர்களிடம் ஒப்படைத்தன.
2021-ல் “காங்கிரஸ் பொருத்தமற்றது” என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியது; பாஜக இப்போது வங்காளத்தில் வெற்றி பெற்று விட்டது.
உத்தரப் பிரதேசத்தில் “காங்கிரஸ் ஒரு சுமை” என்று சமாஜ்வாடி கூறியது; பாஜக தொடர்ந்து இரண்டு முறை உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தலைவர் ஸ்டாலின்

(Annamalai Arulmozhi)

தோழர்களே !
இன்று மாலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களை சந்தித்தேன். அப்போதுதான் கொளத்தூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்தார். மக்களின் அன்பையும் கண்ணீரையும் கண்டு வந்த மன நெகிழ்ச்சியோடு உரையாடினார்.

தமிழ் நாடு தேர்தல்

(Devayani Hariharan)

ஒரு பெரிய சந்தேகமும் மனதில் வலுக்கிறது!
நான் காங்கிரஸ்காரி உண்மைக்கு புறம்பாக ஒரு போதும் நிற்க மாட்டேன்…
EVM மீது சற்று சந்தேகம் உள்ளது…

மே 7ஆம் திகதி முதலமைச்சராக விஜய் பதவியேற்பு

  • தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள் வரும் மே 7, 2026 அன்று தமிழக முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • தேர்தல் வெற்றி: 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
  • ஆட்சி அமைப்பு: பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட 10 இடங்கள் குறைவாகப் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் போன்ற பிற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
  • பதவியேற்பு விழா: மே 7 ஆம் திகதி நடைபெறவிருக்கும் இந்த பதவியேற்பு விழாவிற்கான ஆயத்தப் பணிகள் தவெக தரப்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
  • வரலாற்று சாதனை: விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றால், அரசியலில் நுழைந்த மிகக் குறுகிய காலத்திலேயே ஆட்சியைப் பிடித்த என்.டி. ராமராவ் போன்ற தலைவர்களின் வரிசையில் அவரும் இணைவார்.

இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்டு தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழ் நாடு தேர்தல் கனவு


(Olivannan Gopalakrishnan)
இப்படிப்பட்ட தேர்தல் முடிவு வரும் எனக் கடந்த சில நாட்களாகவே மனதிற்குள் உணர்வலைகள் எழுந்தன. நேற்று கூட சில நண்பர்களிடம் எனது அய்யத்தை எழுப்பிய போது அவர்கள் சிரித்துக் கொண்டே உங்களுக்கே அப்படி வரலாமா, வெற்றி நமதே என்றார்கள். இருந்த போதும் கூட மனதுக்குள் ஏதோ ஒன்று நடக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தது.

சட்டத்தரணிகளின் அறிவின் அறம் தமது சமூகத்தின் வாழ்வை வலுவாக்குவதே

(அ. வரதராஜா பெருமாள்)( முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)

சில வாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் மத்தியிலுள்ள பிரபலமான கட்சிகளின் தலைவர்களுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் சங்க பிரமுகர்களுக்கும் இடையில் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இலங்கையில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியற் தீரவு காண்பதற்கான விடயங்களில் தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தினரின் ஆர்வமுடன் செயற்படப் போகிறார்கள் என்றதொரு செய்தி வெளிவந்ததும் தமிழர்களிடையேயுள்ள அரசியற் செயற்பாட்டார்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.

உக்குவளையில் ‘திறமையின் களம்’

உலகத் தொழிலாளர் தினத்தை (மே தினம்) முன்னிட்டு, உக்குவளை வாசிப்போர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. தலகொட்டுவ எனும் இடத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேசத்தைச் சேர்ந்த மாணவச் சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதன்போது மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் ‘திறமையின் களம்’ ஒலிப்பதிவு நிகழ்ச்சியும், சூழலைப் பாதுகாக்கும் நோக்கிலான மரநடுகை நிகழ்வும் இடம்பெற்றன.

“மீனவர்களின் துயரம் தீரவில்லை” ; வேந்தன் ஆதங்கம்

காலங்காலமாகத் தொடரும் மீனவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல், நாளுக்கு நாள் அதன் தீவிரம் அதிகரித்துச் செல்வதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் கவலை வெளியிட்டுள்ளார். கடந்த மே முதலாம் திகதி ‘ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி’ ஏற்பாடு செய்திருந்த தொழிலாளர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2.5 மில்லியன் டொலர் சூறையாடல்: FBI தீவிர விசாரணை

இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெறப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தகவலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.