ஜுன் 21, 2026 கனடாவில் நடைபெற்ற நந்தன வீரரத்ன இன் ‘இலங்கையில் வன்முறை அரசின் 83 ஜுலை கலவரமும் வெலிக்கடைச் சிறைப்படுகொலையும்’ கூட்டத்தில் சிவா முருகுப்பிள்ளை ஆற்றிய உரையின் சாராம்சம்

தென் அமெரிக்காவின் சிலியின் இடதுசாரி அரசின் தலைவர் அலன்டே சல்வடோரை 1973 இல் அமெரிகாவின் சதி மூலம் கொலை செய்து உருவாக்கப்பட்ட வலதுசாரி அரசாங்கங்களை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு கிட்டத்தட்ட 50 வருடங்கள் தேவைப்பட்டது.

அது போறிக் கப்றியல் தலமையிலான ஜனநாயக இடதுசாரி கூட்டமைப்பு கட்சியால் 2022 இல்தான் முடிந்தது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் வீரதீர மீட்பு

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன் 30, 2026 அன்று, மிகவும் அபாயகரமான சூழலில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும், துணிச்சலையும் இந்தச் செயல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.

அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது

‘டிட்வா’ (Cyclone Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம், இம்மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்திய அரசின் 10,000 வீட்டுத் திட்டம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 10,000 வீடுகளைக் கொண்ட வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக, இந்திய உதவி உயர்ஸ்தானிகர் வி. எஸ். சரண்யா தெரிவித்துள்ளார்.

11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி

தாய்லாந்தின் முக்தாஹான் (Mukdahan) மாகாணத்தில், யாத்திரை மேற்கொண்டிருந்த பிக்குகள் குழுவின் மீது 11 வயது சிறுவன் ஓட்டிவந்த பிக்கப் வாகனம் மோதியதில், 8 பிக்குகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பாவை உருக்கும் வெப்ப அலை: உருகும் சமிக்ஞை விளக்குகள்

இத்தாலி மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிலவும் கடும் வெப்ப அலை, மக்கள் வாழ்க்கையை மட்டுமல்லாது, பொது உள்கட்டமைப்புகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு

ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்

ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில் வெப்பநிலை 41.5 டிகிரி செல்ஸியஸை எட்டிப் பதிவாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலை: IMF முக்கிய அறிவுரை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான தூதுக்குழுத் தலைவர் இவான் பாபஜார்ஜியோ (Evan Papageorgiou) தலைமையிலான குழுவினர், இலங்கையுடனான தமது விஜயத்தை நிறைவு செய்துள்ளனர்.

ஜேர்மனியை வீழ்த்திய கொண்டாட்டம்: பராகுவேயில் தேசிய விடுமுறை

உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், 4 முறை உலக சம்பியனான ஜேர்மனியை பெனால்யில் அவுட்டில் வீழ்த்தி பராகுவே இமாலய சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி சன்டியாகோ பெனா செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய தேசிய விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ளார்.