த்ரிஷாவை இழிவுப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ கண்டனம்

உதயநிதி ஸ்டாலின் வரம்பு கடந்து விமர்சனம் செய்து பேசி இருப்பது கடுமையான கண்டனத்துக்கு உரியது என வைகோ தெரிவித்துள்ளார்.சென்னை,

விஜய், த்ரிஷாவை ஆபாசமாக உதயநிதி இழிவுப்படுத்திய அந்த வசனம்?

தஞ்சையில் திங்கட்கிழமை (03) தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கிப் பேசினார்.

’’உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்கவும்’’: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள்ளாக விடுவிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஹட்டன் வலயத்துக்கு நாளை பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

22ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

நீதித்துறையின் சுயாதீனத்தை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் மற்றும் தேங்கிக் போயுள்ள வழக்குகளை வினைத்திறனாக முடிவுறுத்தும் நோக்கிலும் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு 2026.07.27 ஆம் திகதிய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

காவரி நீர் பயன்பாடும் அதுசார்ந்த அர(ரி)சியலும்

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் நாடு… சோற்றிற்கு காவிரி நீர் வேண்டும்,
கர்நாடகா… சோற்றை உண் பின்பு குடிப்பதற்கு நீர் வேண்டும்

காலத்தே பயிர் செய் என்பார்கள் தமிழ் நாட்டின் நெல் சாகுபடி தஞ்சை டெல்டா என்று அழைக்கப்படும் தஞ்சை பெரு நிலப்பு பரப்பை அதிகம் மையப்படுத்தியே நடைபெறுகின்றது

’கெஷ்ம் மரணங்களுக்கு அமெரிக்கா விலை செலுத்திவேண்டியிருக்கும்’

கெஷ்ம் தீவில் ஒரு தம்பதியினரும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டது, மற்றும் மினாப் மற்றும் லமெர்டில் நடந்த அட்டூழியங்களின் தொடர்ச்சிகளுக்காகவே ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 32 பலி பலி: 10 பேருக்கு ஆபத்து

பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மாபெரும் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 10 பேர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்பெயினுக்குள் கடல் வழியாக நுழைய முயன்ற 34 பேர் பலி

மொராக்கோவில் இருந்து ஸ்பெயினின் சியூட்டா எல்லைக்குள் பல்லாயிரக்கணக்கானோர் நுழைய முயன்றபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிகழ்வு, நெரிசல், கடலில் மூழ்கியமை முதலான காரணங்களால் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

கண்டியில் மண்மேடு சரிந்ததில் ஒருவர் பாதிப்பு

கண்டி நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கண்டி, வில்லியம் கொப்பல்லவ மாவத்தையில் சேவையாற்றிய தொழிலாளரொருவர் நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மண்சரிவில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக கண்டிபொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பெரிய சுவரொன்றை நிர்மாணிப்பதற்காக மண் மேடொன்ற வெட்டும் போது திடீரென மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதனால் அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மண்ணில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் கண்டிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்