விடுமுறை காலத்தில் அதிகப்படியான கல்விச் சுமை தர வேண்டாம்

தற்போதைய பாடசாலை விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஓய்வெடுக்கவும், மகிழ்ந்திருக்கவும் அவசியமான நேரம் தேவைப்படுவதால், பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்கள் மீது அதிகப்படியான கல்விச் சுமையைத் திணிக்கக் கூடாது எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

’பெண்களிடையே அதிகரிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம்”

சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரியைக் ‘கர்மவரி’ என்றே கூற வேண்டும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 160 ரூபாய் பெறுமதியான சிகரெட் ஒன்றுக்கு 109 ரூபாய் வரியும், 3,700 ரூபாய் மதுபான போத்தல் ஒன்றுக்கு 2,200 ரூபாய் வரியும் அறவிடப்படும் நிலையில், இலங்கையில் பெண்கள் சிகரெட் பயன்படுத்தும் வீதம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் முதல் ஒன்லைனில் மட்டுமே தண்டப்பணம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.

தோழர் கேதீஸ்

(Sritharan Thirunavukarsu)

தோழர் கேதீஸ் படுகொலை செய்யப்பட்டு 20ஆண்டுகள்.17/11/51-12/8/2006சுடர் மிகு அறிவும் நேர் கொண்ட பார்வையும் சமூக அர்ப்பணிப்புமான தோழர் கேதீஸ் லோகநாதன் படுகொலை செய்யப்பட்ட இருண்ட நாள் 12-8-2006

லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு(12/8/2005 )பிந்திய நாட்களில் சத்தியா என்ற புனை பெயரில் daily mirror இல் அவர் எழுதிய குறிப்பு. இந்த புனை பெயரில் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் எழுதி வந்தார் இந்த கட்டுரைகள் குறிப்புகள் தொகுக்கப்பட்டு Point Pedro instituted of development ஆல் தொகுக்கப்பட்டு 2007 இல் Truthfully Speaking war, Peace and Human Rghts என்ற சிறு நூலாக வெளியிடப்பட்டது.


விமானத்தில் முன் கதவால் ஏறி பின் கதவால் இறங்கிய அமெரிக்க அதிபர்

(சாகரன்)

துருக்கி தலைநகரில் நடைபெற்ற நேட்டோ நாடுகளின் மகா நாட்டில் அமெரிக்க அதிபர் ட்றம் கலந்து கொள்கின்றார்.

ஈரான் அமெரிக்க யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழல் தற்போது.

ஒரு இரு நாட்களில் ஈரானை முழுமையாக தனது கட்டிற்குள் கொண்டுவந்துவிடலாம் என்று இஸ்ரேல் அமெரிக்க்கா இணைந்து உருவாக்கிய யுத்தம் இது.

அனல்காற்றில் 19 பேர் மரணம்

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார். கடும் வெப்பத்தால் 19 பேர் மாண்டுள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி ஓகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,532 மத்திய நிலையங்களில் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையிலும் மின் – கடவுச்சீட்டு (e-Passports)

சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் தரநிலைகளுக்கு அமைவாக, இன்னும் ஒரு வருடத்திற்குள் மின்-கடவுச்சீட்டுகளை (e-Passports) விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மீண்டும் ஆரம்பமானது விமான சேவை

இடையிலான விமானப் போக்குவரத்து இன்று (08) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பபட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய நெருக்கடி நிலை காரணமாக குறித்த விமானப் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், தற்போது போர்ச் சூழல் ஒரு அளவுக்குத் தணிவடைந்துள்ளமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கையிருப்பில் திடீர் மாற்றம்

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு கடந்த ஜூலை மாதத்தில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கையிலேயே இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.