(Siva Malathy)
கிராமப்புறங்களில் இப்போதுகூட பதிவுத் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதுபோல, ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்யாமல் பாரம்பரிய முறைகளின்படி சடங்குத் திருமணம் செய்து சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததென்றே கூறமுடியும்.





