ஈற்று….

(Suhan Kanagasaba)

உறுட்டும் பிரட்டும் சிரட்டையும் கையும்” என்பதோர் தமிழ் மொழி வழக்கு. சிரட்டை வெறுத்தொதுக்கப்படவேண்டிய ஒரு பொருளல்ல , அகப்பை உள்ளிட்ட ஏதனங்களாகவும் தணலாக நிற்கும் எரிபொருளாகவும் கலைப் பொருட்கள் உருவாக்கத்திலும் இடம்பெறுவது.

ஏழை மக்களின் அன்றாடப் பாவனையில் உள்ள பொருள்தான் சிரட்டை. “சிரட்டைக்கும் வழியில்லாமல் இருக்கிறோம் ” என்று வறுமையை அளக்கும் கோலாகவும் சிரட்டை உவமானமுண்டு.

விஜய் மீது பொறாமையா?: ரஜினிகாந்த் விளக்கம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மற்றும் நடிகர் விஜய் குறித்தான விமர்சனங்களுக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கமளித்தார்.

‘திருமாவளவனை முதலமைச்சராக்க மறுத்தார் பழனிசாமி’

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்க திராவிட முன்னேற்றக் கழகம் முன்மொழிந்ததாகவும், ஆனால் அதனை பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அ.இ.அ.தி.மு.க) சட்டசபை உறுப்பினர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

18 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் ‘நினைவாயுதம்’ கண்காட்சி

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையை வெளிப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘நினைவாயுதம்’ என்ற தலைப்பிலான ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

மூத்த ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் காலமானார்

சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.  

எபோலா எச்சரிக்கை: அவசரநிலை பிரகடனம்

காங்கோ மற்றும் உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இதனை “சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை” (PHEIC) ஆகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாண கல்வி பணிபாளரின் பணிப்புரைக்கு அமைய ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம்(2026.05.15) விடுமுறை வழங்கப்படுகின்றது. மேலும், நாளைய தினம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஏனைய விடயங்களுக்காக பாடசாலைகளுக்கு அழைப்பதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறியத் தருகின்றேன். ஆ.சுமதி வலய கல்வி பணிப்பாளர் (கடமை நிறைவேற்றல்) வலய கல்வி பணிமனை, ஹட்டன்.

கிளிநொச்சியில் 2 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்திலுள்ள பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் விவசாய பீட மாணவர்களின் விடுதி வளாகத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 2026 மே 11 அன்று திறந்து வைக்கப்பட்டன.

நீடிக்கும் குறைந்த அழுத்தப் பிரதேசம் : கன மழைக்கு வாய்ப்பு

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து நீடிப்பதாகவும், இது அடுத்த 36 மணித்தியாலங்களில் இலங்கையை விட்டு நகரக்கூடும் என  எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.