பாதாள உலக குழுவின் தலைவனான ‘கெஹெல்பத்தர பத்மே’ போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் ஊடாக வெள்ளைப் பணமாக (நித்தியானுகூலமான பணம்) மாற்றியமைத்த சட்டவிரோத நெட்வொர்க்கின் பிரதான பெண் ஏஜென்ட்டாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள ‘இஷாரா செவ்வந்தி’ செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டபோது..
’’என் கணவர் ஒரு பலிக்கடா; நிரபராதி!’’ – கண்ணீர் மல்கும் மனைவி
கம்மன்பிலவுக்கு பொலிஸ் அறிவுரை
தாகத்தால் துடிதுடித்து இறந்த 49 பேரின் சடலங்களும் பொதுக் கல்லறையில் அடக்கம்
புத்தர் சிலையை தூக்கிய பிக்கு கைது
மஹியங்கனை ரஜமகா விகாரையிலிருந்து திருடப்பட்ட, தொல்பொருள் மதிப்புமிக்க சமாதி புத்திசிலை ஒன்றுடன் பிக்கு ஒருவர், அவருக்கு உதவிய நபர் மற்றும் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஓய்வுபெற்ற வாரண்ட் அதிகாரிகள் இருவர் கண்டி நகரில் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கண்டி தலைமையகப் பொலிஸாரின் குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
’’நாடே ஒன்றாக’’ : ஒரே நாளில் 979 பேர் கைது
இலங்கையில் பரவியுள்ள போதைப்பொருள் கடத்தலை முற்றாக ஒழிப்பது, போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவது, அதன் தேவையை குறைப்பது மற்றும் அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது ஆகிய நோக்கங்களுடன், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் கீழ் “நாடே ஒன்றாக” என்ற தேசிய நடவடிக்கை கடந்த 2025.10.30ஆம் திகதி முதல் நாடேங்கிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, 2026.06.06ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் தினசரி அறிக்கை விபரம் பின்வருமாறு:


