இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் வணிக நிர்வாக முதுமானி (MBA) கற்கையைத் தொடரும் மாணவர்கள் குழு, வதிவிடப் பயிற்சிப் பட்டறை மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.
பாம்பு தீண்டி பெண் தொழிலாளி உயிரிழப்பு
2026 FIFA: உலகக் கோப்பையின் எட்டாம் நாள் அதிரடி
அர்ச்சுனாவின் உருவப்படத்திற்கு காலணி மாலை
மேற்கு வங்கத் தேர்தல் முடிவு சொல்லும் செய்தி என்ன?
அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது
மாணவி துஷ்பிரயோகம்: அதிபர், உப அதிபர், மாணவன் கைது
தோழர் மகேந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்
தியாகிகள் தினம்
கோட்டாபயவின் முக்கிய புள்ளி கைது
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் சுகீஸ்வர பண்டார, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டு அரச நிறுவனங்களில் ஒரே நேரத்தில் ஊதியம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


