அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக, கொழும்பு மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களிலும் வங்கி அட்டைகள் மூலம் பொதுமக்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை குறைப்பு
கொழும்புவாழ் மக்களுக்கு விசேட அறிவித்தல்
விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியல் நீடிப்பு
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக விக்ரமரத்ன (ஹரக் கட்டா) என்பவருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சமாகக் கோரி, அதனை 20 கோடியாகக் குறைத்து, இறுதியில் 12 கோடி ரூபாவை அவரது மனைவியிடமிருந்து பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகன் உள்ளிட்ட மூவரின் விளக்கமறியலும் நீடிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் வெப்ப அலை: 3,700 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
அம்மாச்சி உணவகம்
சேனாதிராஜா சபேசன்
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைய தினம் திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்திற்குச் சென்றிருந்தேன்.அந்த உணவகத்தை நான் விரும்புவதற்கு பல காரணங்கள் உள்ளன. வீட்டுச் சுவையை நினைவூட்டும் உணவுகள், பாரம்பரிய உணவுப் பழக்கங்களைப் பேணும் முயற்சி, இயன்றவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க எடுத்திருக்கும் அணுகுமுறை போன்றவை அவற்றில் முக்கியமானவை.

பதுளையில் பற்றி எரியும் வனப்பகுதி ; களஞ்சியசாலையால் அச்சம்
முன்னாள் மேயர் உட்பட நால்வர் கைது
வவுனியா மாநகரசபையின் சொத்துகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, முன்னாள் மேயர் உட்பட நால்வரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வவுனியா மாநகரசபைக்குரிய செங்கோல், பதக்கம் மற்றும் முதல்வர் ஆடை ஆகியவை காணாமல் போனதாக, மாநகரசபையின் செயலாளரால் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (ஜூன் 30) முறைப்பாடு செய்யப்பட்டது.
