மொனராகலை, கும்புக்கன பகுதியில் அமைந்துள்ள ‘சுபாக்யா’ விசேட தேவையுடைய பாடசாலையில், ஆசிரியர் ஒருவரால் மாணவன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் குறித்து மொனராகலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி வெறும் ‘வெங்காயம்’: ஜனகன் சாடல்
யாழ் பல்கலைக் கழகத்தில் பெண்கள் போராட்டம்

இன்று காலையில் யாழ். பல்கலைக்கழக முன்றலில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம். பல்கலைக்கழகங்களில் அதிகாரத்தில் உள்ளவர்களால் நடாத்தப்படும் பெண்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிரான இப் போராட்டத்தில் இலங்கையில் பல்வேறு பெண்கள் அமைப்புக்கள் மற்றும் சமூக அக்கறையாளர்கள் கலந்துகொண்டனர். சிறப்பாக நிகழ்ந்தது.
தவெக அமைச்சரவையில் பாமக?: என்ன செய்யப்போகிறது விசிக?
திமுக வாரிசுகளின் இடப் பெயர்வு
கல்ஓயா: மீண்டும் வீழ்ச்சியடையாத கிழக்கின் உதயம்
நல்லூர் திருவிழாவை முன்னிட்டு வடக்குக்கு விசேட ரயில் சேவை
’தற்போதைய அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு சிறந்த வாழ்க்கை’
கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடந்த திடீர் அனர்த்தம்
இன்று (11) காலை கட்டுநாயக்கவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கிப் புறப்பட்ட A330 ரக பயணிகள் விமானத்தின் மீது பறவை ஒன்று மோதியுள்ளது. இதன் காரணமாக, குறித்த விமானம் சிலாபம் வான்பரப்பில் மிகவும் தாழ்வாகப் பறந்து, எரிபொருளைக் குறைத்து பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. TK-731 என்ற இலக்கமுடைய இந்த விமானம், 246 பயணிகளுடன் இன்று காலை 7:07 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட Wide-body ஏ330 ரக விமானமாகும்.

