தித்வா’ (Ditwa) சூறாவளியினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எதிர்வரும் வியாழக்கிழமை (09) முதல் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
நீர் மேலாண்மை குறித்து கலந்துரையாடல்
தற்போது நிலவும் வானிலை மற்றும் காலநிலை மாற்றங்கள், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ‘எல்-நினோ’ (El-Nino) நிலைமை மற்றும் யல பருவச் சிறுபோகச் சாகுபடி ஆரம்பமாகியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நீர் மேலாண்மை குறித்த கலந்துரையாடல் ஒன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வியாழக்கிழமை (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

ரஷ்ய பிரதி வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் சந்திப்பு
9 கோடி ரூபாயுடன் ஹெரோயின் கடத்தல்காரி கைது
இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும்.
ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸ் நாட்டு கப்பல்
கியூபாவிற்கு கரம் கொடுக்கும் ரஸ்யா
2,010 கைதிகளை விடுதலை செய்கிறது கியூபா
அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கியூபா மீது விதித்துள்ள கடும் பொருளாதார அழுத்தத்தினால் அந்நாடு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிலான ஒரு நடவடிக்கையாக, 2,010 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக கியூபா அரசாங்கம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்குமா எரிபொருளின் விலை?
இலவச எரிபொருள் விநியோகத்தால் போக்குவரத்து நெரிசல்
இலவச எரிபொருள் வழங்கும் திட்டத்தினால் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலைத் தொடர்ந்து, அந்தப் பணியை நிறுத்துமாறு காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில், 100,000 டாலர் மதிப்பிலான எரிபொருளே இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

