“திருமணப்பதிவு எனும் காலனித்துவ நடைமுறை”.…………………

(Siva Malathy)

கிராமப்புறங்களில் இப்போதுகூட பதிவுத் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் இருக்கின்றனர். அதுபோல, ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்யாமல் பாரம்பரிய முறைகளின்படி சடங்குத் திருமணம் செய்து சேர்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததென்றே கூறமுடியும்.

18.08.2026 செவ்வாய்க்கிழமை இரவு 11.45 மணி

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மிக வலுவான எல்நினோ செயற்படத் தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக அதிகரித்து + 0.64 என்ற அளவில் இருந்த இந்து சமுத்திர இருமுனையின் அளவு(Indian Ocean Dipole – IOD) இவ்வாரம் மிகச் சடுதியாக +0.18 என்ற அளவில் குறைவடைந்துள்ளது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் மூன்றாவது முறையாக நடைபெற்ற விசாரணைகள் முடிவுற்றதாக தகவல்…

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு இதுவரை 23,352 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அவற்றில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர், ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

சமத்துவத்திற்கான இசைக் குரல் நந்தா மாலினி

(தோழர் ஜேம்ஸ்)

மனித குல மேம்பாட்டிற்கான தன்னை அற்பணித்து தனது குரலால் மக்களை கட்டிப் போட்டவர்தான் நந்தா மாலினி.

சமூக ஒடுக்குமுறைகள் இலங்கையில் ஏற்பட்ட போது எல்லாம் அதற்காக விடாப்படியாக குரல் கொடுத்தவர் இதில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை.

இந்தச் சிறுவனுக்காகவும் பாடிய அம்மா!உங்களுக்கு எனது அஞ்சலி !

(மல்லியப்புசந்தி திலகர்)

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் உயர்தரம் முடிக்கும் காலகட்டத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பாடசாலைக்கு வந்த அறிவித்தல் ஒன்றை மாணவர்களுக்கு அறிவித்தார்கள்.

அமைதியின் இசைத் தேவதைநந்தா மாலினி

(Mohana Dharshiny)

யுத்தத்தின் நெருப்புச் சுவடுகள் ஒரு தேசத்தின் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்த அந்த இருண்ட தசாப்தங்களில், தெற்கிலிருந்து எழுந்த மனிதநேயக் குரல்களைத் தமிழர்கள் நேரடியாகக் கேட்க இயலாமல் போனது ஒரு பேரிழப்பு.

வவுனியா காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது

வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழா: 160க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புடன் அனுமதி

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது?

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.