மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், ஐக்கிய நாடுகளின் அமைதிப்படைத் திட்டத்தின் (MINUSCA) கீழ் கடமையாற்றும் இலங்கை விமானப்படைப் பிரிவு, கடந்த ஜூன் 30, 2026 அன்று, மிகவும் அபாயகரமான சூழலில் ஒரு மீட்பு நடவடிக்கையை (CASEVAC) வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இலங்கை விமானப்படை வீரர்களின் இணையற்ற தொழில்முறைத் திறனையும், துணிச்சலையும் இந்தச் செயல் உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளது.
அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படாது
இந்திய அரசின் 10,000 வீட்டுத் திட்டம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அறிவிப்பு
11 வயது சிறுவன் ஓட்டிவந்த வாகனம் மோதி 8 பிக்குகள் பலி
ஐரோப்பாவை உருக்கும் வெப்ப அலை: உருகும் சமிக்ஞை விளக்குகள்
ஐரோப்பாவை உலுக்கும் வெப்ப அலை: பலி எண்ணிக்கை 1,300 ஆக உயர்வு
சுட்டெரிக்கும் ஜெர்மனி : மக்களை குளிர்வித்த பொலிஸார்
ஐரோப்பிய நாடுகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிலான கடும் வெப்ப அலையைச் சந்தித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ஜெர்மனியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சாக்சோனி-அன்ஹால்ட் (Saxony-Anhalt) மாநிலத்தின் மோக்கர்ன்-ட்ரூவிட்ஸ் (Möckern-Drewitz) பகுதியில் வெப்பநிலை 41.5 டிகிரி செல்ஸியஸை எட்டிப் பதிவாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நிலை: IMF முக்கிய அறிவுரை
ஜேர்மனியை வீழ்த்திய கொண்டாட்டம்: பராகுவேயில் தேசிய விடுமுறை
உலகக் கிண்ணக் கால்பந்தாட்டத் தொடரின் இறுதி 32 அணிகளுக்கான சுற்றில், 4 முறை உலக சம்பியனான ஜேர்மனியை பெனால்யில் அவுட்டில் வீழ்த்தி பராகுவே இமாலய சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு ஜனாதிபதி சன்டியாகோ பெனா செவ்வாய்க்கிழமை அன்று நாடு தழுவிய தேசிய விடுமுறையை பிரகடனப்படுத்தியுள்ளார்.