சமத்துவத்திற்கான இசைக் குரல் நந்தா மாலினி

(தோழர் ஜேம்ஸ்)

மனித குல மேம்பாட்டிற்கான தன்னை அற்பணித்து தனது குரலால் மக்களை கட்டிப் போட்டவர்தான் நந்தா மாலினி.

சமூக ஒடுக்குமுறைகள் இலங்கையில் ஏற்பட்ட போது எல்லாம் அதற்காக விடாப்படியாக குரல் கொடுத்தவர் இதில் அவர் எந்த சமரசத்தையும் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை.

இந்தச் சிறுவனுக்காகவும் பாடிய அம்மா!உங்களுக்கு எனது அஞ்சலி !

(மல்லியப்புசந்தி திலகர்)

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் உயர்தரம் முடிக்கும் காலகட்டத்தில், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பாடசாலைக்கு வந்த அறிவித்தல் ஒன்றை மாணவர்களுக்கு அறிவித்தார்கள்.

அமைதியின் இசைத் தேவதைநந்தா மாலினி

(Mohana Dharshiny)

யுத்தத்தின் நெருப்புச் சுவடுகள் ஒரு தேசத்தின் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்த அந்த இருண்ட தசாப்தங்களில், தெற்கிலிருந்து எழுந்த மனிதநேயக் குரல்களைத் தமிழர்கள் நேரடியாகக் கேட்க இயலாமல் போனது ஒரு பேரிழப்பு.

வவுனியா காட்டுத்தீ கட்டுப்படுத்தப்பட்டது

வவுனியா, புரவசம்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயை இலங்கை விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழா: 160க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புடன் அனுமதி

யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது, அதிகப்படியான வெடிகள் கொளுத்தப்பட்டமை மற்றும் சக்திவாய்ந்த லேசர் விளக்குகள் பயன்படுத்தப்பட்டமை காரணமாக, கண்ணில் பாதிப்பு அடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்-நினோ நிலைமையை எவ்வாறு எதிர்கொள்வது?

எல்-நினோ காலநிலைத் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

விடுமுறை காலத்தில் அதிகப்படியான கல்விச் சுமை தர வேண்டாம்

தற்போதைய பாடசாலை விடுமுறை காலத்தில் குழந்தைகள் ஓய்வெடுக்கவும், மகிழ்ந்திருக்கவும் அவசியமான நேரம் தேவைப்படுவதால், பெற்றோரும் ஆசிரியர்களும் அவர்கள் மீது அதிகப்படியான கல்விச் சுமையைத் திணிக்கக் கூடாது எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.

’பெண்களிடையே அதிகரிக்கும் புகைப்பிடிக்கும் பழக்கம்”

சிகரெட் மற்றும் மதுபானம் மீதான வரியைக் ‘கர்மவரி’ என்றே கூற வேண்டும் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, 160 ரூபாய் பெறுமதியான சிகரெட் ஒன்றுக்கு 109 ரூபாய் வரியும், 3,700 ரூபாய் மதுபான போத்தல் ஒன்றுக்கு 2,200 ரூபாய் வரியும் அறவிடப்படும் நிலையில், இலங்கையில் பெண்கள் சிகரெட் பயன்படுத்தும் வீதம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

செப்டெம்பர் முதல் ஒன்லைனில் மட்டுமே தண்டப்பணம்

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவுறுத்தல் வழங்கினார்.