’இந்தியாவில் உள்ள இலங்கையர் நாட்டுக்குத் திரும்ப இருந்த தடைகள் நீக்கப்படும்’

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள் (Part 2)

(சாகரன்)

நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….

‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’

அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.

அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.

இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.

வன்னி அரசு அமைச்சரே….!

(Bhim Nagan)

அன்பின் அண்ணன் வன்னி அரசு அவர்களே நீங்கள் இன்று சட்டப்பேரவையில் பேசியதை பார்க்க நேர்ந்தது. உள்ளம் பூரித்துப் போனதால் இதனை எழுதுகிறேன்.

kG உடன் முன்னாள் பொலிஸ் அதிகாரி சிக்கினார்

பாரிய அளவிலான கேரள கஞ்சா (KG)பொதிகளுடன் 61 வயதுடைய நபர் ஒருவர் கையும் மெய்யுமாக மடக்கிப் பிடிக்கப்பட்டார். கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் வியாழக்கிழமை (27) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) மேற்கொண்ட ரகசியச் சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டார்.

வடக்கு–கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க ஓரணியில் ஒன்றிணைவு

இராணுவம் மற்றும் இதர திணைக்களங்களினால் அபகரிக்கப்பட்ட காணி உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை வலியுறுத்தி, 7 மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டுக் கலந்துரையாடல்   யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் வருகிறது

இலங்கைக்கு  வழங்கப்பட்டுள்ள நிதியுதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சரிபார்க்கும் நோக்கில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று அடுத்த மாதம் இறுதியில் நாட்டிற்கு வருகைதரவுள்ளது.

அரசாங்க மருந்தாளர் சங்கம் வேலைநிறுத்தத்துக்கு முஸ்தீபு

மருந்தாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ‘மேலதிக சேவைக் சலுகை’   தொடர்பில் தீர்க்கப்படாத பிரச்சினைகளைக் கண்டித்து, அரசாங்க மருந்தாளர் சங்கம் ஓகஸ்ட் 31ஆம் திகதி காலை 8:00 மணிமுதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

அற்புதக் கடல் பாதை: ஒரு மணிநேரம் மட்டுமே திறக்கும்

ஒவ்வொரு ஆண்டும் சில நாட்களுக்கு, தென்கொரியாவின் ஜின்டோ தீவில் கிட்டத்தட்ட சாத்தியமற்றது போல் தோன்றும் ஒரு நிகழ்வு நிகழ்கிறது. அதாவது, கடல் பின்வாங்கி, ஜின்டோ தீவையும் அருகிலுள்ள மோடோ தீவையும் இணைக்கும் தற்காலிக மணல் பாதையை வெளிப்படுத்துகிறது.

நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள்

(தோழர் சாகரன்)

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மிகக் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.