நீட் தேர்வு

(Senthil Kumar)
கட்டாயம் ஆன போது அதை ஆதரித்து பதிவுகள் எழுதியவர்களில் நானும் ஒருவன்.
நீட் தேர்வு சாதகங்கள்-
அகில இந்திய ஒதுக்கீடு, மாநில ஒதுக்கீடு இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்வு. எனவே நீட் சிறந்தது!
நாமக்கல் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிகள் 11 ம் வகுப்பை நடத்தாமல் 12 ஆம் வகுப்புகளை நடத்தி அதன் மூலம் ரிசல்ட் தந்தனர். அதனால் லட்சக்கணக்கில் அங்கு பணம் கட்டி மாணவர்களை சேர்த்தனர்.
பண வாய்ப்பு இல்லாதவர்கள் போட்டி போட இயலா சூழல். எனவே நீட் சிறந்தது!
ரிபீட் எழுதலாம். அது தான் கேரியர் என்பவர்கள் தொடர்ந்து எழுதலாம். ஆகவே நீட் சிறந்தது!
தனியார் கல்லூரிகள் டொனேசன் வாங்கினர். இனி முடியாது- நீட் சிறந்தது!

விசேட தேவையுடையோரின் பயணம்

விசேட தேவையுடையோரின் பயண சிரமங்களுக்கு தீர்வாக வடக்கில் விரைவில் மெட்றோ பஸ் சேவை – சத்தியலிங்கம் எம்பியின் கேள்விக்கு அமைச்சர் பிமல் பதில்….மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து பெருமளவான நோயாளிகள், குறிப்பாக சக்கர நாற்காலி பயன்படுத்துபவர்கள், மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்திய பிரதமர் மோடியும் கீச்சான் தெளிப்பானும்

இந்திய பிரதமர் மோடி தனது கையில் பூச்சிக்கொல்லித் தெளிப்பானைப் பிடித்துக்கொண்டு, முகத்தில் தீவிரமான/கோபமான உணர்ச்சியுடன் அதைப் பயன்படுத்தத் தயாராக இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் போராட்டங்களையும் எதிர்ப்புக் குரல்களையும் ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வதற்குப் பதிலாக, அடக்குமுறை அல்லது தீவிர நடவடிக்கைகளின் மூலம் ஒடுக்க அரசு முயல்வதைக் கேலிச்சித்திரமாக வெளிப்படுத்துகிறது

1,160 அ.தி.மு.கவினர் இராஜினாமா செய்தனர்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,160 அ.தி.மு.கவினர் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

அரைக்காலறை ஆடை அனுமதி: பெண்களிடையே புதிய எதிர்ப்பு

கோடைகாலத்தின் வருகை மற்றும் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளதைத் தொடர்ந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள அரசு ஊழியர்கள் இலகுவான உடைகளை அணிந்து பணிக்கு வர டோக்கியோ ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புகைப்படம் எடுக்க முயற்சித்த மாணவர்கள் நீர்வீழ்ச்சியில் பலி

பன்வில, நக்ள்ஸ் பிரதேசத்திலுள்ள பம்பரல்ல ஆற்றில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள், கற்பாறையிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கன்னியாவில் கட்டுமானப் பணி: சீராய்வு மனுத் தாக்கல்

திருகோணமலை, கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த பகுதியில், திருகோணமலை மேல் நீதிமன்ற வழக்கு இலக்கம் HCT/WRIT/590/2019 இன் தீர்ப்பிற்கு முரணாக, தொல்பொருள் திணைக்களம் புதன்கிழமை (22) அன்று கட்டுமானப் பணிகளை முன்னெடுத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முகநூல் மோசடி: ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்

மட்டக்களப்பில், முகநூல் வழியே அறிமுகமாகி வெறும் 3 நாட்களில் நண்பரான ‘வெளிநாட்டு வைத்தியர்’ ஒருவரின் அதிர்ச்சி அளிக்கும் ஏமாற்று வேலையினால், பெண் ஒருவர் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உ/த பரீட்சை மனு தள்ளுபடி

வரவிருக்கும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு கோரி மாணவர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ) மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (23) அன்று தள்ளுபடி செய்தது.

மனதைத் தொட்ட படம்……

நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் கவிஞர். கனிமொழி, தோழர்.பிருந்தா காரத் ஆகியோர் தில்லியில் போராடும் மாணவர்களுக்கு நேரில் ஆதரவு.