யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் சர்ச்சைக்குரிய காணி ஒன்றில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்ட கட்டிட நிர்மாணப் பணிகள் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை சொல்லவோ எழுதவோ படாத ஈழ வரலாற்று நிழ்வுகளில் ஒன்று!
(பஷீர்)
(முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

பத்பநாபாவும் அவர் தோழர்களும் இறந்த நாளை எனது வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாது. 1990 ஜூன் மாதம் 16 ஆம் நாள் இரவு ஒன்பது மணிக்கு அன்று முதலமைச்சராக இருந்த கருணாநிதியுடைய கோபாலபுரத்து வாசஸ்தலத்துக்குள் அவரைச் சந்திப்பதற்காக நானும் தோழர் பாலகுமாரனும் நுழைந்தோம்.
சொந்த வாலை கடித்தபடி விடாமல் சுழலும் இலங்கையின் பொருளாதாரம்
(அ. வரதராஜா பெருமாள்)
(முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண முதலமைச்சர்)
இலங்கையின் அனைத்து இன மக்களும் மதிப்புக்குரிய அநுரா அவர்கள் தேர்தல் காலத்தில் அள்ளி வழங்கிய வாக்குறுதிகள் மீது பெரும் நம்பிக்கை கொண்டார்கள் – மிகப் பெரும் எதிர்பார்க்கைகளோடு அவரை ஜனாதிபதியாக்கினார்கள், அவர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடிக்கவென அவரது அணியினருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான ஆசனங்களையும் வழங்கினார்கள்.
முன்னாள் எம்.பி பிரேமலால் கைத்துப்பாக்கியுடன் மீட்பு
நெதன்யாகு கைது?: ஐரோப்பிய அரசியலில் பரபரப்பு
ஹங்கேரி பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ‘திசா’ (TISZA) கட்சியின் தலைவரும், புதிய பிரதமருமாகப் பொறுப்பேற்க உள்ள பீட்டர் மகியர் (Péter Magyar), சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) இருந்து வெளியேறும் முடிவை ஹங்கேரி நிறுத்தி வைப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை (21) அறிவித்துள்ளார்.



