பரீட்சார்த்த ரயில் ஓட்டம்…

மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையிலான புகையிரதப் பாதையில், புகையிரத சேவைக்கான பரீட்சார்த்த நடவடிக்கை   வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம்பெற்றது.

’கன்சைட்’ நிலத்தடி சிறை: நீதவானின் நேரடி கள ஆய்வு

திருகோணமலை கடற்படை முகாமில் அமைந்துள்ள ‘கன்சைட்’ (Gun Site) எனப்படும் நிலத்தடி சிறைச்சாலையில், கடந்த காலத்தில் பலர் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். எஸ். எம். சம்சுதீன் புதன்கிழமை (17) குறித்த சிறைச்சாலைக்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார்.

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்தம்

இஸ்ரேல் இராணுவம் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த போர்நிறுத்தம் நேற்று (19) மாலை 4:00 மணி முதல் அமு லுக்கு வந்துள்ளதாக அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11,790 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் ’A’

2025 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தரத்தில் கல்வி கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். 

தென்கிழக்கு பல்கலைக்கழக முதுமானிகளுக்கு இந்தியாவில் வதிவிடப் பயிற்சி

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் வணிக நிர்வாக முதுமானி (MBA) கற்கையைத் தொடரும் மாணவர்கள் குழு, வதிவிடப் பயிற்சிப் பட்டறை மற்றும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளனர்.

பாம்பு தீண்டி பெண் தொழிலாளி உயிரிழப்பு

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சோளங்கந்தை தோட்டத்தில், தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

2026 FIFA: உலகக் கோப்பையின் எட்டாம் நாள் அதிரடி

பிஃபா 2026 உலகக்கோப்பைத் தொடரின் எட்டாம் நாள் (ஜூன் 18), கால்பந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்தது. குறிப்பாக, தொடரை நடத்தும் நாடுகளான கனடா மற்றும் மெக்சிகோ அணிகள் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளன.

அர்ச்சுனாவின் உருவப்படத்திற்கு காலணி மாலை

யாழ்ப்பாணத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் உருவப்படத்திற்கு காலணி மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்கிறது

ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரான் இஸ்லாமியக் குடியரசிற்கும் இடையே கைச்சாத்தாகி, உடனடிப் போர்நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் பெரிதும் வரவேற்கிறது.