அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்போதைய மோதல் “மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று நம்பிக்கை தெரிவித்த சில மணி நேரங்களிலேயே, ஈரான் மீது அமெரிக்கா இரண்டாவது தொடர் தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதன் விளைவாக, ஈரானின் பல பகுதிகளில் இன்று (ஜூலை 9) அதிகாலை தொடர்ச்சியான வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
ஊதிப் பெருப்பிக்கப்பட்ட சிறிய பிரச்சினை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: இந்தியர் ஒருவர் பலி
இலங்கை நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் ‘தி இந்து’ ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர் 73 வயதுடைய உண்ணிகிருஷ்ணன் எஸ். (Unnikrishnan S.) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

’’குடும்ப ஆரோக்கியத்திற்கான நடைபயணம் 2026’’
இலகு ரயில் திட்டம் (LRT) கைவிடப்படுமா?
13 வயது சிறுமி வன்புணர்வு: ஐ.ஆர்.சிக்கு பிணை: உத்தரவால் பரபரப்பு
வின்சர் ஹோட்டல் முன்பகுதி அதிரடியாக மீட்பு
நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக நடைபாதை வியாபாரம் மேற்கொள்வது தொடர்பில் புதிய தீர்மானங்கள் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி, நுவரெலியா வின்சர் ஹோட்டலுக்கு (Windsor Hotel) முன்பாக தற்காலிக நடைபாதை வியாபாரத்திற்காக முன்னர் வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வீரவன்சவின்: ’நெத்த வெனுவெட்ட எத்த’ உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மருந்து விற்பனையில் மோசடி: மருந்தகங்களுக்கு பூட்டு
ஹட்டனில் 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பு அழிப்பு
ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் மேலதிக நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவற்றை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.