Sinthanai Selvan அவர்களுக்கு மிக்க நன்றி

நம் மக்களின் வாழ்வையும் கண்ணியத்தையும் மேம்படுத்த கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் தோழமைக்கட்சியாய் இருந்து சட்டமன்றத்தில் பணியாற்றிட நம் தலைவரும் மக்களும் தந்த வாய்ப்பை பயன்படுத்தி நாங்கள் நால்வருமாய் சேர்ந்து வென்றெடுத்த அம்சங்களை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

மேனாள் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் பதிவு

தொலைக்காட்சியில் விஜய் அரசின் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக விரியும் எனது பொதுவாழ்வில் குறைந்தது இருபத்தைந்து அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சிகளை பார்த்திருப்பேன் பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் இரண்டு, மூன்று முறைகள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அல்லது அமைச்சர்களாக இருந்திருப்பார்கள். பொதுமக்களுக்கும், அரசியல் வட்டாரங்களிலும் நன்கு அறியப்பட்டவர்களாக இருப்பார்கள்.

அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், விசிக தோழர்களுக்கும்…

பாஜகவால் உருவாக்கப்பட்டு,தமிழ்நாடு அரசியல் களத்தையும்,தமிழ்நாட்டின் அரசியல் உள்ளிட்ட அனைத்து மாண்புகளையும் கேலிக்கூத்தாக்க செயல்படுத்தப்படும் கட்சி தவெக.இது இளைஞர் அரசியலும் அல்ல.

04/21 தாக்குதல் ’’கேம்’’ அம்பலம்

மகாசூத்திரதாரி சுரேஷ் சலே:

சம்பவத்தின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சிறைச்சாலைக்குச் சென்று பிள்ளையானைச் சந்தித்துள்ளனர் அஸாத் மௌலானாவின் வாக்குமூலத்தின் மூலம் வெளிப்பட்ட உண்மைகள் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு.

அதிகாரத்தில் பங்கெடுக்கலாம்

(அ. ராமசாமி)

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அமைச்சுப் பணி ஏற்க வேண்டும்; ஆட்சியில் பங்கேற்கத் தயக்கம் கொள்ளத் தேவையில்லை என்பதே எனது கருத்து.

தெற்கே பாயும் நச்சு அரசியல்!

EVM வாக்குப்பெட்டி எதிர்கட்சிகளின் சவப்பெட்டியா மாறுவதேன்?! “வாக்குப்பெட்டியால் முடியாததை…கணக்கு போட்டு முடித்து வைக்கப்படுகிறதா?!”இந்திய அரசியலில் மாநிலங்கள் தோறும் இன்று நடப்பதை சாதாரண தேர்தல் அரசியலாக மட்டும் பார்க்க முடியுமா…? என பல கேள்விகள் சரியான விடை தெரியாமல் சாதாரண மக்கள் …

Screenshot

அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரிடமிருந்து (DIPR), ‘புதிய தலைமுறை’க்கு நேற்று தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது; என் கவனத்துக்கு தாமதமாகத்தான் வந்தது.

இராமநாதன் அர்ச்சுனாவே மன்னிப்பு கேள்! தமிழர் ஒற்றுமையைச் சிதைக்காதே!

(அண்ணன் வேல்முருகன்)

நமது தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள், தங்களுடைய அரசியல் உரிமை, மொழி உரிமை, நில உரிமை மற்றும் வாழ்வுரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து தங்களுக்கான விடுதலைக்காக, 75 ஆண்டுகளுக்கும் மேலாக மிகப்பெரிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள்..

எபோலா வைரஸ் பரவல்: பலி எண்ணிக்கை 131 ஆக உயர்வு

ஆபிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் காரணமாக பலியானோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு காங்கோ பகுதியில் அரியவகை எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்த பாதிப்பால் இதுவரை 131 பேர் பலியான நிலையில், 500 இற்கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.