டில்லியின் பல்வேறு பகுதியில் நேற்று பிற்பகல் வானிலை மாற்றம் ஏற்பட்டு, புழுதிப் புயல் தாக்கியது. இதனால் வீதிகள் கண்ணுக்கு தெரியாத வகையில் புழுதி மூட்டம் படர்ந்தது.
’காக்ரோச்’ கட்சி தலைவர் மீது தாக்குதல்
கல்விப் பொறிக்குள் சிக்கும் எதிர்காலத் தலைமுறை
கல்வி என்பது ஒவ்வொரு குழந்தையின் பிறப்புரிமை என்று ‘இலவசக் கல்வியின் தந்தை’ சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கர முழங்கினார். ஆனால், அண்மையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் முன்வைத்த புள்ளிவிவரங்கள், இந்த உரிமை இன்று அடியோடு சிதைந்து கொண்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
“தொழிலாளர்களை பழிவாங்க முடியாது”
சிறுமி துஷ்பிரயோகம்: முன்னாள் அட்டமஸ்தானாதிபதி டி.என்.ஏ பரிசோதனை
பதறினார் கோட்டா: கைது செய்ய வேண்டாமென நீதிமன்றில் மனுத்தாக்கல்
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்வதை தடுத்து கட்டளையை பிறப்பிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் பொறுப்பிலக்கியத் தலைவர் மாதவ குணவர்தன ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம்
தரகராக செயல்பட்ட இஷாரா
பாதாள உலக குழுவின் தலைவனான ‘கெஹெல்பத்தர பத்மே’ போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் கறுப்புப் பணத்தை, ‘கம்பஹா ஒஸ்மன்’ என்பவரின் ஊடாக வெள்ளைப் பணமாக (நித்தியானுகூலமான பணம்) மாற்றியமைத்த சட்டவிரோத நெட்வொர்க்கின் பிரதான பெண் ஏஜென்ட்டாக, தற்போது தடுப்புக்காவலில் உள்ள ‘இஷாரா செவ்வந்தி’ செயற்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு (CCD) நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


