அல்-ஜசீராவில் ரணிலுக்கு வந்த வினை

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக கடந்த காலத்தில் பல ஜனாதிபதிகளால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள், ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்கள் (கமிட்டிகள்) ஆகியவை நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றுவதற்கு நியமிக்கப்பட்டவை என்ற கருத்து மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ளது. அக்கருத்து தவறென்று கூறவும் முடியாது.

Leave a Reply