
எனக்குப் போட்டியாக, எனது தம்பி வாக்குக் கேட்டாலோ அல்லது வேறு ஒருவர் வாக்குக் கேட்டாலோ, எனது இடம் மக்கள் மத்தியில் நிச்சயம் இருக்குமென, ஐக்கிய தேசிய கட்சியின் ‘யானை’ சின்னத்தில், திருகோணமலை மாவட்டத்தின் முதன்மை வேட்பாளராக, 7ஆம் இலக்கத்தில் போட்டியிடும் ரோஹினா மகரூப் தெரிவித்தார்.