தேர்தல் விஞ்ஞாபனங்களில் மறைக்கப்பட்ட கதை

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் தேர்தல் பிரசாரத்தின் போது தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் ஏதும் இதுவரையிலும் இடம்பெறாதது நல்லதுதான் என்றாலும், தேர்தல் விதிமுறை மீறல்களை நாளுக்கு நாள் கேள்விப்படுகிறோம். இந்த மீறல்கள் இறுதிவாரத்தில் அதிகரிக்க கூடுமென்பதில் ஐயமில்லை. ஏனென்றால், பிரசார காரியாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

Leave a Reply