
(வேதநாயகம் தபேந்திரன்)
நீர்வேலி என்றவுடன் கண்ணுக்கு முன்னால் வருவது வாழை. வாழைச் செய்கைக்கு மிகவும் பிரபலமான கிராமம். வேறு பல விவசாயக் கிராமங்களிலும் வாழைச் செய்கை உள்ளது. அதிலும் மண் விழும் நிலை வந்து விட்டது. மரபணு மாற்றப்பட்ட ஹவந்தீஸ் எனும் இன வாழை விவசாயிகளுக்கு தற்போது இலவசமாக வழங்கப்படுகின்றது.