
1901 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ராவ் பகதூர் சி . வை .தாமோதரம் பிள்ளை அவர்கள் சரித்திரம் எனும் ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தபோது ( பி .டீ .எப் ) யாழ்ப்பாணம் எனும் பெயர் அந்த ஊருக்கு வந்த காரணத்தை அதன் முகப்பில் ஈழச் சிறப்பு எனும் பகுதியில் இடம்பெற்றிருந்தது .