வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கான நீதி?

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் கடந்த காலங்களில் நடைபெற்ற அநியாயங்களுக்கான, மனித உரிமை மீறல்களுக்கான நீதி நிலைநாட்டுதல் பற்றியே வருடக் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். இவ்வாறான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டே இனப் பிரச்சினை தீர்வு கோரிக்கைகளும் அரசியல் முன்னெடுப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன.