(டாக்டர். சுதா ராமச்சந்திரன்)

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் ஒரு கடல் பாலம் மற்றும் சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்க தயாராக இருப்பது போல், இலங்கையில் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. படம் மோடி அரசால் தனுஷ்கோடி வரை கட்டி முடிக்கப்பட்ட அதிவேக கடல் தரை பாதையாகும். இங்கிருந்து இலங்கை தலைமன்னாருக்கு 22 கிலோ மீட்டரே உள்ளது. (ஆசியா டைம்ஸ் 23டிசம்பர் 2015)