சீதாராம் யெச்சூரி: இந்தியாவின் பன்முகத் தன்மை ஒருமைப்பாடு மதச்சார்பின்மை ஜனநாயகப் பண்பு போன்ற அடையாளதின் கூறு

(தோழர் ஜேம்ஸ்)

இந்திய தேசத்தின் ஜனநாயகத்தில் கம்யூனிஸ்ட் களின் பங்கு மகத்தானது.
அது இன்று வரை தொடர்கின்றது.


தேர்தல் அசியலில் பாராளுமன்றதில் மாநிலங்கள் அவை என்றாக பிரதிநிதித்துவங்கள் அதிகம் அவர்கள் தற்போதைய காலத்தில் அதிகம் பெறாவிட்டாலும் அவர்களின் பலம் இன்னும் இந்த ஜனநாயகத்தில் அரசியலில் அதிகம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.

Leave a Reply