கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் கழியும் பொழுது

இருப்பவர்கள் வாழ்கின்றனர்; இல்லாதவர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்; இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள், கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், அதனை வெளியில் சொல்லமுடியாமலும் விழுங்க முடியாமலும் பலரும் இருக்கின்றனர்.