நடந்தாய் வாழி வழுக்கையாறு

(பவானி சற்குணசெல்வம், நெதர்லாந்து)

நடந்தாய் வாழி வழுக்கையாறு

ஊர்பலகண்டு ஊற்றின்றிய நீரதை
கார்கால கருமேகம் கனதியாய்
பொழியவும்
கோடை தொடரினும் வற்ற மறுக்கும்
வனிதை!
வட்டுக்கோட்டையதை எட்டிப்பாய்ந்து
சென்று
வாட்டமின்றி அராலி ஆளித்தாயுடன்
ஆரம்பட அணைத்துக்கலக்கும் வரை
நடந்தாய் வாழி வழுக்கையாறு!!

வழுக்கையாறு (வழுக்கியாறு)

Leave a Reply