பொருளாதார நலிவின் முதல் குணங்குறிகள்

(தெ. ஞாலசீர்த்திமீநிலங்கோ)

1940களின் பிற்பகுதியிலும் 1950களின் பிற்பகுதியிலும் இலங்கையில் நிலவிய இடைக்காலப் பொருளாதார அமைப்பு, தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் முழுமையாகத் தோல்வியடையாவிட்டாலும், சுதந்திரத்தின் கிடைத்ததின் பலன்களை அறுவடை செய்ய இயலவில்லை.

Leave a Reply