ஊடக சுதந்திரத்துக்கான வரலாற்று தீர்ப்பு

இரத்தினபுரியின் முன்னாள் ஆளுநர் திருமதி மாலானி லொக்குபோத்தகம மற்றும் இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி ஆகியோர் ஊடகவியலாளரிடம் பணிந்து, உயர் நீதிமன்றத்தில் ஊடகவியலாளரிடம் மன்னிப்புக் கோரியுள்ளர்.