தீவக மக்களின் போராட்டங்களின் பயணம்

(ஜே.ஏ.ஜோர்ஜ்)

யாழ்ப்பாணம், எழுவைதீவில் உள்ள இரண்டு பாடசாலைகளில் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியையான ஜெயலக்ஷ்மி (26) தினமும் காலையில் ஊர்காவற்துறையில் இருந்து எழுவைதீவு வரையிலான கடற்பரப்பினை நோக்கி சவால்கள் நிறைந்த பயணத்தைத் தொடங்குகின்றார்.