“அடுத்த பிரதமரை ஆர்எஸ்எஸ் தேர்ந்தெடுக்கும்” : சஞ்சய் ராவத்

“பிரதமர் நரேந்திர மோடியின் வாரிசை ஆர்.எஸ்.எஸ். முடிவு செய்யும், அந்த நபர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவராக இருப்பார்” என்று உத்தவ் பிரிவு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply