அனுபவம் புதிது: வவுனியா மக்கள்

இதனால் சேதங்கள் ஏதும் ஏற்படாத நிலையில் மக்கள்  தங்களது வீடுகளில் ஜன்னல்கள் கதவுகள் சில நொடிகள் பலத்த சத்தத்துடன் அதிர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.

மேலும் வாழ்க்கையில் முதன் முறையாக இதுபோன்ற அனுபவத்தை உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று இரவு 11.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.