“ அனுர அல்லது சஜித் வெற்றி பெறுவார்கள் ”

இலங்கையின் தலைமைத்துவம் கண்டிப்பாக மாற வேண்டும் எனவும், இம்முறையும் மக்கள் தவறிழைத்தால் மிகவும் சோகமான சூழலுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் ஏ.எஸ். பி. லியனகே, வேட்புமனுக்களை கையளித்த பின்னர் தெரிவித்தார்.