“ அனுர அல்லது சஜித் வெற்றி பெறுவார்கள் ”

இலங்கை மக்கள் 75 வருடங்களாக ஊழல்வாதிகளால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதுடன் இந்த தேர்தலில் ஊழல்வாதிகள் அனைவரும் அரசாங்கத்துடன் இணைந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அனுரகுமார    அல்லது சஜித் வெற்றி பெறுவார்கள் என்றும், யார் வெற்றி பெற்றாலும் பிரச்சினை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.