அந்த உத்தியோகபூர்வ குடியிருப்புகள் தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அமைச்சர்களின் உத்தியோகபூர்வ குடியிருப்புகளை பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க 05 உறுப்பினர்களைக் கொண்ட குழு சமீபத்தில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.