’அரகலய’ ஒரு வருட நிறைவில் கோட்டா என்ன செய்தார்?

கோட்டாபய மற்றும் அபேவர்தன இருவரும் சிங்கப்பூரிலிருந்து ஒரே விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன்  விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு பொழுது போக்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.