அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் உயர்ந்துள்ளது

நாட்டின் போக்கை பற்றி நம்பிக்கையுடன் சிந்திக்கும் மக்களின் எண்ணிக்கை 2023 ஜூன் இல் இருந்ததை விட அதிகமாக உள்ளது  என வெரிட்டேரிசர்ச்சின் 2024 ஜூலைக்குரிய ‘தேசத்தின்மனநிலை’ கருத்துக்கணிப்பின் முடிவுகள் கூறுகின்றன