அரச குடியிருப்பு கட்டண மிகுதிகளை கவனிக்குமாறு பணிப்புரை

அத்துடன், அடுக்குமாடி குடியிருப்புகளை ஒப்படைக்கும் போது, ​​மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டண மிகுதிகளை செலுத்துவது கட்டாயம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து கட்டணங்களும் செலுத்தப்பட்ட பின்னரே அரச குடியிருப்புகளை கையகப்படுத்துமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும், பொது நிர்வாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 அமைச்சின் அறிவிப்பை தொடர்ந்தும் தவிர்க்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply