ஆனந்தராஜா இன் வாழ்கைத் துணைவி

அதுதான் கிட்டுவுக்குக் கோபம்.“மண்டையில் போடு”என்று சொல்லிவிட்டார். ஆனந்த ராஜாவை சுடுமாறு கட்டளையிட்டவர் கிட்டு.

யாழ்பாணம் றக்கா வீதியில் வைத்து ஆனந்தராஜாவைச் சுட்டவர் ரிச்சார்ட். ரிச்சார்ட் அரியாலையை சேர்ந்தவர். கிட்டுவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.

இப்போது ரிச்சார்ட் இலண்டனில் குடும்பத்தோடு இருக்கிறார். யாழ்பாண ஆசிரியர் ஒருவரது மகளை நல்ல சீதனத்தோடு மணமுடித்துக்கொண்டு இலண்டன் வாசியாகிவிட்டார்.

Padma Anandarajan
(May 3, 1932 – March 14, 2024)

Padma Anandarajan (nee Kadirgamar), passed away peacefully on March 14, 2024, in Toronto, Canada, surrounded by family.