ஆளப் போவது யார்? : ஜூன் 1 இறுதிக்கட்ட தேர்தல்

இந்திய நாட்டை அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆளப் போகிறார்கள், பிரதமர் நாற்காலியில் அமரப் போவது யார் என்பது குறித்து மக்கள் தீர்ப்பு எழுதி வருகின்றனர்.