இணக்கப்பாட்டை எட்ட முடிந்தது: ரணில்

கடனை மீளச் செலுத்துவது தொடர்பில் நாட்டின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் அந்த ஒப்பந்தங்களிலும் உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  செவ்வாய்க்கிழமை (02)  அன்று  பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போது தெரிவித்தார்.