இந்தியா, பங்களாதேஷ் எல்லை தாண்டிய எரிசக்தி குழாய்கள்

இந்தியா- பங்களாதேஷ் நட்புக் குழாய் (IBFP) இந்தியாவில் இருந்து எரிபொருளை வழங்குவதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்கும் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான ஆற்றல் இணைப்பை மேம்படுத்தும். அஸ்ஸாமின் நுமாலிகர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து அண்டை நாட்டின் வடக்குப் பகுதிகளுக்கு ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் ​தொன் டீசலை வழங்கும் திறன் கொண்ட எல்லை தாண்டிய பைப்லைனை இந்தியா மற்றும் வங்கதேசம்   திறந்து வைத்தன.