இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள்

அண்மைய காலங்களில் இலங்கையில் சுவாச அமைப்பு தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்தியர் பாலித மஹிபால சுட்டிக்காட்டியுள்ளார். விரைவான நகரமயமாக்கல், காற்று மாசுபாடு, காலநிலை மாற்றம் போன்றவை இந்த அதிகரிப்புக்குக் காரணம் என்றும் கூறினார்.