இலங்கையில் நிலநடுக்கம்; மக்கள் அச்சம்

அநுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதிகளில் 2.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக  புவிச்சரிதவியல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.