இலங்கை வீரர்களுக்கு பச்சை குத்துதல், கழுத்தணி, காதணிகள் தடை

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றுவதற்கு, பச்சை குத்துதல், கழுத்தணி அல்லது காதணிகளை அணிவதை விட்டுவிட்டு, சரியான முடியுடன் வர வேண்டும் என இலங்கை அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளர்  சனத் ஜெயசூர்யா வீரர்களிடம் கூறியுள்ளார்.