உயிரிழந்த யுவதிக்கு கொடுத்த மருந்து இதுதான்

பேராதனை வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த யுவதிக்கு Ceftriaxone என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டது, இது இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்தாகும் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் H.M.S.B.மெடிவத்த தெரிவித்தார்.