ஒரு மில்லியன் டொலருடன் கிளிநொச்சியில் மூவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ- 9 வீதி கந்தசுவமி கோவிலுக்கு
முன்பாக  ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன்  மூன்று  பேரை
பொலிஸார் வியாழக்கிழமை (13) இரவு  கைது செய்துள்ளனர்.