கடமைகளிலிருந்து விலகத் தீர்மானம்

கொழும்பு வலயத்தில் உள்ள உப ரயில் நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல ரயில் நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply