“கடற்தொழில் அமைச்சரே கண்ணை திறந்துபார்”

இலங்கை கடற்பரப்பிற்கள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை, செவ்வாய்க்கிழமை (19)  முன்னெடுத்திருந்தனர்.