கந்தளாயில் நில அதிர்வு

இப்பிரதேசத்தில் நில அதிர்வு உணரப்பட்டபோதிலும் சேதங்கள் இல்லை என்று அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர் என்றாலும் அப்பிரதேச   மக்களிடையே அச்ச உணர்வு  காணப்படுவது குறிப்பிடத்தக்கது