காத்தான்குடி மாணவி கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம்

போதைபொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் எதிர்கால சந்ததிகளை போதைவஸ்திலிருந்து  பாதுகாக்கும் வகையிலும் இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்துள்ளார் .

இந்த மாணவியுடன் அவரின் தாய் மற்றும் உறவினர்கள் சிலரும் முச்சக்கர வண்டியில் செல்கின்றதுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) அன்று கொழும்பில் பயணத்தை முடிவுறுத்தி திங்கட்கிழமை(14) அன்று ஜனாதிபதி அனுரகுமாரவிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply