“கிராமத்துக்கு தவறாமல் வரும் ஆபத்தான விலங்கு”

இது தொடர்பில் பொலிஸ் மற்றும் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு ஏற்கனவே அறிவித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்னைக்கு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராம மக்களும், அவர்களது குழந்தைகளும் கடும் ஆபத்தை சந்திக்க நேரிடும் என்பதால், அப்பகுதியில் உள்ள அனைவரும்  அச்சத்தில் உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.