கொன்று பலாத்காரம்: தூங்கி எழுந்து துணி துவைத்த கொலையாளி

மிக கொடூரமான முறையில் வைத்திய பெண்ணை கொலை செய்த கொலையாளி, நன்றாக தூங்கி எழுந்து துணிகளை துவைத்து காய போட்டுவிட்டு, பணிக்குச் சென்றுள்ளார். ஆனால், அவர் ஒன்றை மட்டும் கழுவ மறந்தமையால் மாட்டிக்கொண்டார்.