சட்டவிரோத நில அபகரிப்பு தடுத்து நிறுத்தம்

சட்டவிரோதமான நில அபகரிப்பு, கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால்    தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (30)   இடம் பெற்றது.

Leave a Reply