சட்டவிரோத பிரச்சாரம் ; அறுவர் கைது

சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சின்னத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply