சட்டவிரோத பிரச்சாரம் ; அறுவர் கைது

மோட்டார் சைக்கிள் பேரணியுடன் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் , இராஜாங்க அமைச்சர் ஒருவரின் அனுசரணையுடன் இந்த மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply