சம்பள பேச்சு இணக்கமின்றி முடிவு

தொழிலாளர்களின்  நாட் சம்பளம் குறித்து செவ்வாய்க்கிழமை (03)     இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளும் எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவுற்றது. எதிர்வரும் 10 ஆம் திகதி மீண்டும் பேச்சு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.