சாவகச்சேரி சம்பவம்; வடமாகாண வைத்தியர்கள் அதிரடி தீர்மானம்

அவரின் அப்பட்டமான விதிமுறை மீறல்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க தவறியமைக்காகவும், 

பாதிக்கப்பட்டுள்ள  வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சார்பாகவும் வடமாகாணத்தில் உள்ள அனைத்து அரச வைத்தியசாலை வைத்தியர்களும் ஒரு நாள் பணிப் புறக்கணிப்பை மேற்கொள்ள உள்ளனர். 

எனவே, இதன் பிரகாரம் இன்று காலை 8 மணியிலிருந்து, மறுநாள் காலை 8 மணி வரை வைத்தியர்கள்  உயிர் காக்கும் அவசர சிகிச்சைகளில் மாத்திரமே ஈடுபடுவர் என அரசவைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.