சி.எம்.சிக்கு ஒத்துழைக்கவும்: இராணுவத்துக்கு ஜனாதிபதி பணிப்பு

மக்களுக்கும் உடமைகளுக்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய 100 க்கும் மேற்பட்ட பழைய மற்றும் பெரிய அழுகிய  மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை (CMC) க்கு ஒத்துழைப்பை நல்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அரச மரக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை இராணுவத்துக்கு பணித்துள்ளார்.