ஜெய்சங்கரின் முக்கிய சந்திப்புகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகப்பூர்வமாக இன்று இலங்கை வந்துள்ளார். இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்ததுடன், புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், ஜனாதிபதியையும் சந்தித்தார். அந்த வகையில் இன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் சந்தித்திருந்தார். மேலும், புதிய அரசாங்கத்தின் பிரதமர் கலாநிதி ஹரிணியையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். 

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இவர் பல அரசியல் தலைவர்களை சந்தித்ததுடன், புதிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களையும், ஜனாதிபதியையும் சந்தித்தார். அந்த வகையில் இன்று சஜித் பிரேமதாச அவர்களையும் சந்தித்துள்ளார். 

Leave a Reply