ட்ரூடோவை சுற்றிவளைத்த போராட்டக்காரர்கள்

மேலும், வான்கூவர் என்ற உணவகத்தின் வௌயே நடந்த  போராட்டத்தை   100 ற்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் கொண்டு கலைத்ததாக  ​அந் நாட்டு அறிக்கை ஒன்று  தெரிவித்துள்ளது.