தங்கத்துரை, குட்டிமணியின் உடல்களை கேட்கிறார் செல்வம்

அத்துடன் 1983 ஜூலை இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில்  வியாழக்கிழமை (25) இடம்பெற்ற பொருளாதார நிலைமாற்ற சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்தார். 

கூடவே சிறீ சபாரத்தினத்தின் உடலையும் சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சிறப்பாக இருக்கும்