தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் திகதி வாக்குப்பதிவு

அதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டைப் போலவே, இந்த தேர்தலும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்டத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. 

முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அன்றே விளவங்கோடு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.