துபாய் நோக்கி சென்ற விமானம் தரையிறங்கியது

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல் 225 விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று (08) காலை தரையிறக்கப்பட்டது.