துருக்கி பேரழிவு; பலி எண்ணிக்கை 20,000ஐ கடந்தது

அங்கு நிலவுட் உறைபனி நிலைமைகள் ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்களின் வாழ்க்கையை அச்சுறுத்துகின்றன, அவர்கள் இப்போது தங்குமிடம், தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் உள்ளனர். துருக்கியின் ஜனாதிபதி இந்த நிலநடுக்கத்தை “நூற்றாண்டின் பேரழிவு” என்று அழைத்தார்.